The Real News Network என்ற மாற்று ஊடகத் தொலைகாட்சி நிறுவனத்திற்கு சிங்கள இதழாளர் சுனந்தா தேஷப்பிரியா அளித்துள்ள நேர்காணல். சுனந்தா தேஷப்பிரியா கடந்த ஜனவரியில் இதழாளர் லசந்தவின் படுகொலையைத் தொடர்ந்து சிறீலங்காவை விட்டு வெளியேறிய 35 இதழாளர்களுள் ஒருவர். தற்சமயம் ஜெனீவாவில் அடைக்கலம்.
சுனந்தா சிறீலங்காவில் அமைதியையும் ஊடகச் சுதந்திரத்தையும் வலியுறுத்திச் செயல்பட்டு வரும் Movement for Interracial Justice and Equality (MIJRE)
Movement for the Defence of Democratic Rights (MDDR) Free Media Movement (FMM) ஆகிய அமைப்புகளின் நிறுவன உறுப்பினர்களுள் ஒருவர். "யுக்தியா" என்ற நாளிதழின் ஆசிரியராகச் செயல்பட்டவர்.
1971 - ல் ஜே.வி.பி யால் முன்னெடுக்கப்பட்ட இளைஞர் எழுச்சியில் முக்கிய பங்காற்றியவரும் கூட.
Mar 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment